பகவத்கீதை சனாதன நூலான பகவத்கீதையைத் தவிர எந்த ஒரு மதமும் தங்களது மத நூலை இவர்கள்தான் வாசிக்கனும் இவர்கள் வாசிக்கக் கூடாது எனக் கூறியதில்லை. கீதா-தத்வவிவேசனி (கீதாபிரஸ்-கோரக்பூர்)உள்ள விளக்க உரை; பகவான் கீதையின் உபதேசத்தை நிறைவு செய்து,இனி அந்த உபதேசத்தைக் கற்பித்து,கற்பது முதலியவற்றின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் பொருட்டு,முதலில் தகுதியற்றவர்களின் இலக்கணங்களைக் கூறி,அவர்களுக்கு கீதோபதேசம் செய்யக் கூடாது என்கிறார்- इदं नातपस्काय नाभक्ताय कदाचन । न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ ६७॥ இதம் தே நாதபஸ்காய நாப க்தாய கதா சந I ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோகப் யஸூயதி II 67 உனக்குக் கூறப்பட்ட இந்த ரஸஸ்யமான கீதோபதேசத்தை ஒருபோதும் தவம் இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. பக்தியில்லாதவனுக்கும் சொல்லக்கூடாது. கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. எவன் என்னிடம் குறை காண்கிறானோ அவனுக்கு ஒருபொழுதும் சொல்லக்கூடாது. -கீதா தத்வவிவேசனீ,அத்18.67-கீதா பிரஸ் இதை யாருக்கு போதிக்கலாம்? அவருக்கு என்ன தகுதி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மாளிப்பதற்காக,நான்கு வகையான மாசு உள்ளவர்களுக்கு உபதேசம்
திபெத்திய பீடபூமி (TIBETAN PLATEAU) மேலே எதனால் விமானங்கள் பறப்பதை தவிர்க்கிறார்கள்? திபெத்தின் மலைப் பகுதி கொந்தளிப்பு அபாயத்தை அதிகரிக்கிறது, இது பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் ஆபத்தானது. இப்பகுதியில் குறைந்த வெப்பநிலை ஜெட் எரிபொருள் உறைபனியின் அபாயத்தை ஏற்படுத்துகிறது, இது கடுமையான விபத்துக்களுக்கு வழிவகுக்கும், இது ஜெட் எரிபொருள் ஓட்டத்திற்கான வெப்பநிலையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. The mountainous region of Tibet increases the risk of turbulence, making it disruptive for passengers and potentially dangerous. Low temperatures in the region pose a risk of jet fuel freezing, which can lead to severe crashes, highlighting the importance of temperature for jet fuel flow.