வாயகட்டி வயத்தகட்டி நான் வேதச்சன் வாய்க்காவெட்டி வரப்புவெட்டி நீர்பாச்சன் கண்ணுரெண்டும் துண்கல மழவருமொ வராதோ மனசுரெண்ட உருளுதே வெதயொடு சேத்து யென போதச்சன் தாய் கருவோடு இருந்த வாசனைய நா ஒனந்தன் வரப்பு மேல தலைவச்சு கண்ணசந்தா தாயி மடிமாரி கதகதப்ப இருப்பா பச்ச பால் வசன வயக்காடு புழுதியில மணக்கும் எங்கிருந்தோ வந்த வெள்ளசட்டக்காறேன் நெல்லுக்கு வெல சொன்னா உச்சி வெயிலுல சொக்கி நின்ன யெனக்கு கத சொன்னா பட்டினியில இல்லாத யென் வயிர 6 பெகுன்னா நா சொன்ன குத்தவச்ச குமரிக்கு கூட படுத்து யெந்தி சாதான் வயெரு வீன்கும்ன அசையாத கல்லுக்கு வீன்குறது அதிசயம் தாமல புள்ள பொக்காத பொம்பள ன்ன மானியம் வாக்ங்கிடு வாரேன்னா மாய மாயிட்டான்.