தங்குதடையின்றி வரும் வார்த்தைகள் ஏனோ தயங்குகிறது ! அழுதுகொண்டே அவை ஊனப்பட்டது போல் வழுக்கி விழுகிறது . அட்றேனோ கோர்டி கொட்ரோபிக் ஹார்மோனுடன் கண்ணீர் சொட்டுகிறது நீ முகம் திருப்பி கொள்ளும்போது. _உணவைவிட உன் பார்வைகளாலே எனது செல்கள் உயிரோட்டம் பெற பழகிக் கொண்டதால் _______.......... f elixpavi lion