இரவு பொழுதில் கொம்பும், வாலும் முளைத்துவிடுகிறது, வலது மார்பு மட்டும் வீங்கிநிர்க்கிறது, இடதுகண்ணில் வடியும் ரத்தம் ஆணுறுப்பில் சொட்டுகிறது , எதிரியை முட்டி தள்ளியவாறே நகர்வு ஓடுகிறது காலில் மலைகளை கட்டி இழுத்தும், முன்னின்ற பகலில் கூனி நிற்கிறது புட்டம் தெரிய சமுதாய சாட்டைகள். இரவி ல் சுயம் அம்மணமாய் ..............