சக மனிதனை நேசிக்க முடியாத அளவிற்கு இந்த சமூகம் முதுகை பிடித்து தள்ளுகிறது சிந்தைக்கு மூன்று விளங்கிடப் பட்டுள்ளது குடும்பம் பொருள் தன் சுயம் என் பசி என்னை மட்டுமே ஞாபக படுத்துகிறது என் வலி என் இருப்பை மட்டுமே தருகிறது பசியும் வலியும் எப்போது சமூகத்தை நோக்க சொல்கிறதோ அங்கே முழுமை வந்து நிற்கிறது