நான் எந்த சமூக கலாச்சாரங்களுக்கும் கடுப்பாடுகளுக்கும் உட்பட்டவனில்லை என் சிந்தை எதோ என் பின் நிகழ்விலிருந்து வரலாம் ஆனால் அதற்கு உட்பட அவசியமில்லை நிலைத்திருக்க வேண்டியதுமில்லை என் பெயர் கூட என் அடையாலமல்ல என் சதை கூட என் உருவமில்லை நான் என்பது ஒவ்வொரு நொடியும் புதிய நான் .. என்னை அடையாள படுத்த இருப்பது ஒன்றே ஒன்றுதான் அது அந்த நொடி மட்டுமே ..நான் மனிதனல்ல மனிதனை போன்ற வனாக இருக்கலாம் ..............அதுவும் நிரந்தரமல்ல மாங்கோட்டையோ மயிரோ எது வேண்டுமானாலும் அது அந்த நொடியே ......