மிருகங்களையே முதலில் படைத்த இறைவன் அவைகளின் காம ,பாச விளையாட்டுக்களை கண்டு தானும் கிடந்தது புரண்டு ஆட ஆசை பட்டதால் வந்த விளைவுதான் ஆணும் பெண்ணும் . எனவே காதலியுங்கள் ,அன்புகொள்ளுங்கள் காமத்தை கொண்டாடுங்கள் . நம் சமுதாயம் காமத்தை ஒதுக்கி குழந்தை பேற்றுக்காக மட்டும் என்று வைத்து விட்டது . நம்மை அறியாமலே காமத்தை எவ்வளவு தூரம் வெறுக்கிறோம் . நம்முடைய மரபணுவில் அதிகமான தாக்கத்தை அது ஏற்படுத்தியிருக்கிறது பழைய கலாச்சாரத்தை மனிதன் சீக்கிரம் அடைந்து விடுவான் .குடும்பம் அழிந்து விட்டது என்றால் மனிதஇனம் உருப்படும் .தத்துவ ஞானி சாக்கரடீஸ் சொன்னதுபோல் எல்லோருக்கும் எல்லோரும் கணவன் மனைவி என்று வேண்டும் .இந்தநிலையில் விருப்பு போதாமை பொறாமை ஒழயுமென நினைக்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள் ? அழகு என்பது கூட மறைந்து விடும் !உண்மை தானே