Skip to main content

Posts

Showing posts from January 16, 2011

காமத்தைப்போல்

பெருமை என்பது மனிதனுக்கு இருக்கிற குணங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது   அது காமத்தைப்போல் மனிதனை அதிகம் ஆதிக்கம் செலுத்தககூடியதும் கூட   காமத்தை கையாளும் அளவுக்கு பெருமையை கையாள மனிதனுக்கு எதுவும் கற்றுத்தரவில்லை.   மிகவும் கொடியதும் கூட   தன்னடக்கம் என்பதும் ஒருவகை பெருமைதான். தன்னைப்போல் பிறரையும் நேசி என்பதுகூட ஒருவகை பெருமைதான். இவையெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது

ஏன் ஒருத்தியை மட்டும் காதலிக்கிறேன்

அவள் என் அருகில் இருந்திருந்தால் முத்தமிட்டு இருப்பேன் தனியறையில் அமர்ந்திருந்தால் உடலுறவு வைத்திருப்பேன் காதலிக்கும் போது காமம் முளைவிடாமலில்லை வானம் காதலென்றால் காமம் நிலவைப் போல் இருந்தது அது சூரியனாய் மாற இடம் தறவில்லை ஆனால் பார்வையில் நாங்கள் நிர்வாணமானோம் ! பனித்துளிப் போல சுருங்கி சிலநேரம் பிரபஞ்சமாய் வெடித்து சிதறினோம் ஒவ்வொரு பெண்ணும் காமத்தை விதைகிறாள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நான் காமத்தை விதைக்கிறேன் ஆனால் அவளிடமிருந்து மட்டும் சமிஞைகள் வருகிறது அவளை காதலிக்கும் முன் அவளும் எனக்கொரு உபப்பொருள் தான் . அவளை தேடுகிறேன் என் தனிமையை களவாடிக் கொள்கிறாள் ! எல்லா பெண்ணின் அழகையும் ரசித்தாலும் அத்தனை ஆசைகளையும் அவளுடன் நடத்த திட்டமிட்டதால் ! அவளை தேடுகிறேன்.

சிவன் என்பவன் யார் ?

சிவன் ஏன் சாலமொனிடம் [பைபிள் ] இருந்து தன யோக கலையினை கற்றிருக்க கூடாது யோகாவினால் காமத்தை வளர்ப்பதுதான் சிவனின் நோக்கம் பார்வதிக்கு அது தேவையா அது தெரிய வில்லை ஆனால் பெண்களும் யோகாவினை கற்றிருக்கின்றனர் மனிதன் தன் உறுப்பினை வணங்க காரணமென்ன ? அங்கெ குழந்தை பிறப்பு என்பது கடவுளுடன் தொடர்புடையது ! என்ற நம்பிக்கை இருந்து வந்துள்ளது . [மனிதனுக்கு ஆறாவது அறிவு, காமத்தின் மீது இருந்த அதீத பற்றுதலினால் வந்தது என்பதில் உறுதியாக இருக்கிறேன் ] அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் காமம் மட்டும்தான். இந்து மதம் காமத்தை வெறுக்க வில்லை அப்படியானால் யோகாவானது உடலுறவினை முழுமையாக செய்யவே பயன்ப்டுத்தபட்டிருக்க வேண்டும் . பின் சமணமே பிரிவினையை உருவாக்கியது . ஏனென்றால் அதற்க்கு பிறகு கிறித்துவம் சிவனுடன் தொடர்பு கொள்ளவில்லை

இரவு

சாப்பாட்டிற்கு இடப்படும் வாசனைப் பொருள் போலத்தான் அழகு ! என ஒரே இரவில் உணர்ந்தேன்

மது என் காதலி

சனமெல்லாம் எழும்முன்  அவளைக்கான ஆசைப்படுகிறேன் தெருவிளக்கு அணையும்முன் அவளை ஒருமுறை இறுக்கி அணைக்கிறேன் சூரியன் பார்க்கும் முன் கண்னோளியால் தடவிவிடுவேன் துங்கும் முன் ஒருமுறை குடித்திடுவேன் இடையில் விழித்தெழுந்தால் மறுபடியும் மூச்சுத்திணற குடித்திடுவேன் அவளுடன் உறவு கொள்ளும் போ தெல்லாம் எனை மறந்து விடுகிறேன் உச்சத்தின் போது எனையிழந்து செயலிழந்து மயங்கி விடுகிறேன் எத்தனை நோய்க்கு அடிப்படை எனினும் முத்தமிட்டு விழுங்குவேன் கசப்பாய் இருந்தும் உன்னை நேசிப்பதால் பத்து கட்டளைகளில் ஒன்றை கடைபிடிக்கிறேன் உன்னை தினமும் நினைப்பதே நோயாகிப் போனதெனக்கு என் உயிரை வாங்கும் சரக்கு (ஆல்கஹால்). உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் பெண் நீதான் எத்தனை புருஷன்மார்கள் உனக்கு கணக்கில்லை அதற்க்கு உண்மையை காக்கவைக்கும் அரும் மருந்து நீதான் சுகத்தினூடே மரணத்தைக் கொடுக்கும் கடவுளும் நீதான் பெருத்த சோகத்தில் ஆறுதல் நீ மட்டும் தான் உயிருள்ள நாளளவும் உன்னுடன் படுத்திட நினைத்தேனே வாதம் கொடுத்து வணக்கமிட்டு சென்றுவிட்டாயே ! அதிகம் உனை நேசித்ததாலா இந்ததண்டனை இன