Skip to main content

Posts

Showing posts from October 1, 2023

துன்பங்களுக்கெல்லாம் பிறப்பிடமான பெண்ணிடம் ஒரு சுகமும் இல்லை__ சிவபுராணம்😃

துன்பங்களுக்கெல்லாம் பிறப்பிடமான பெண்ணிடம் ஒரு சுகமும் இல்லை__ சிவபுராணம்😃

திருவிளையாடற் புராணம்

திருவிளையாடற் புராணம்  1. தடாதகைப்‌ பிராட்டியார்‌ திருவவதாரப்‌ படலம்‌  மலயயைத்துவச பாண்டியன்‌ பண்பு ; மலயத்துவச பாண்டியன்‌ மனுநூலில்‌ கூறிய ௮றநெறி தவறாது செங்கோல்‌ செலுத்துபவன்‌ ; ஒழுக்கம்‌ நிறைந்தவன்‌ ;  வெற்றியை ௮ணிகலமாகக்‌ கொண்டவன்‌… ********** 2. வங்கியசேகர பாண்டியனின்‌ ஆட்சிமுறை; பின்னர்‌ சந்திரன்‌ மரபாகிய பாற்கடலுள்‌ அறுபத்து  நான்கு கலைகளோடும்‌ விளங்‌கித்‌ தோன்றும்‌ முழுமதிபோல வங்கிய சேகர பாண்டியன்‌ என்னும்‌ அரசன்‌ தோன்றினான்‌.  ௮வன்‌ சோமசுந்தரக்‌ கடவுளின்‌ திருக்கோயிலைச்‌ சூழ ௮ழகிய சிறு நகரம்‌ ஓன்றை அமைத்து, அதில்‌ இருந்துகொண்டு  ௮ரசு நடாத்தி வந்தான்‌. ௮வன்‌ மனு வழியே செங்கோல்‌  செலுத்தினமையால்‌ கலி என்னும்‌ பகைவன்‌ புறங்காட்டி  ஓடத்‌ தன்னாடு எங்கும்‌ பல வளங்களைச்‌ சுரக்க, மக்கள்‌ நாடோறும்‌ பெருகினார்கள்‌. 3. வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்; ௮வர்‌ வேத முறைப்படி  கர்ணவேதன முதலிய மற்றைச்‌ சடங்குகளெல்லாம்‌ நிறையப்‌ பெற்று இளம்பிறை வளர்வதுபோல வளர்ச்சியடைந்தார்‌.  வேத முதலான அறுபத்து நான்கு கலைகளையும்‌ பதினாறு வயதளவில்‌ கற்றுணர்ந்தார்‌. இத்‌ திருவாதவூரருடைய கல்வித்‌ திறமை முதலியவற்ற

sanathanam

பிராம்மணீயம்“வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.”“ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: திமுக அளித்த வாக்குறுதி என்ன?

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: திமுக அளித்த வாக்குறுதி என்ன? கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் வழங்கப்படுகிறது. அதாவது 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட சுமார் 20,000 ஆசிரியர்களுக்கு, அவர்களுககு முன்பு பணியில் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. சமமான வேலை மற்றும் ஒரே விதமான பதவியை வகிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே வித்தியாசமான அடிப்படை சம்பளம் ர்னிக்கப்பட்டது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில், 311வது கோரிக்கையாக, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னை சரிசெய்யப்படும், பாதிக்கப்பட்ட 20,000 ஆசிரியர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல காலமுறை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது