நிர்வாணமாய் உன்னுடன் உருளவும் ஆசையில்லை உன் அன்பு தேவை இல்லை இன்னொருவனுடன் நீ இருப்பதில் தயக்கமில்லை உன் அழகும்,சிரிப்பும் ஒன்றும் செய்யவில்லை உன் பேச்சிலும்,பார்வையிலும் துண்டுதல் இல்லை இருப்பினும் ஏனோ நீ மட்டும் என் அருகில் வேண்டும் தெரியவில்லை..............