என்னை யாரும் குறை கூறியதில்லை காரணம் நான் யாரைப்பற்றியும் குறைவாய் பேசுவதில்லை என் வெற்றி யாரையும் காயபடுத்துவதாய் இருந்தால் அது தோல்விதான் என் தோல்விகள் கூட யாரையும் காயபடுத்துவதாய் இருக்ககூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் எதிரிகள் இருக்க விரும்பவில்லை ஆனால் அவர்களே எனது சிறந்த நண்பர்கள் பாவம் ,துரோகம் என்பவையெல்லாம் நம்பிக்கை இன்மையாலேயே வருகிறது நம்பிக்கை எனக்குஇல்லை காரணம் எதிர் பார்ப்புகள் எனக்கில்லை ஆதலால் எந்த குரோதமும் என்னுலில்லை. நான் உன்னைப்போன்றே இருக்கிறேன் காரணம் நீ என்னை பார்க்கும் பிம்பமே எனது வெளிப்பாடு ___________பெலிக்ஸ் ................