பெண்கள் பக்கத்தில் இல்லாத போது தூய்மை யானவன் ஆபாச சித்திரங்கள் காட்சிக்கில்லாத போது அருமையானவன் ஞாலம் எல்லாம் மறைந்து விடின் நானே கடவுள் ! ஆண்டவன் பாத்திரமோ அனைத்துமிருக்க அடக்கிக் கொள்ளவே கிடைக்கும் . பிழை, செய்யும் செயலின் விளைவு தான் , நியாயமும் தான் . தெரிய முடியாத அறியாமை நம்பிக்கை யாகும் புரியும் அறியாமையோ அறிவாகும் கிடைத்து விட்ட அறிவால் எது இருந்தும் எச்சாயத்துடனும் ஒத்து போகும். _______.........பெலிக்ஸ்