விசமேறும் ஒரத்த பாளயம் அணை யார் பாதுகாப்பது ? மேற்க்கு தொடர்ச்சிமழையில் உற்ப்பத்தியாகி பேரூர் கோயமுத்தூர் திருப்பூர் சென்னிமலை அஞ்சூர் வழியாக 174 கிலோமீட்டர் பயணம் செய்து காவிரியில் கலக்கும் நொய்யல் நதி விவசாய பயன்பாட்டிற்க்காக ஒரத்த பாளயம் அணை 1984ல் ஊத்துக்குளி பக்கத்தில் ஒரத்தபாளயத்தில் 17 கோடி ரூபாய் செலவில் 2.290 கிலோமீட்டர் தொலைவிர்க்கு அணையானது 1992ல் கட்டப்பட்டது இதனால் நேரடியாக பாசனத்தை ஈரோடு மாவட்டத்தில் 500 ஏக்கருக்கும் அதேபோல கரூர் மாவட்டத்தில் அதிகமாக 9875 ஏக்கரும் பயன்பெரும் வகையில் கட்டப்பட்டுள்ளது கட்டிய சில ஆண்டுகளுக்கு விவசாயிகள் கனவு கண்டதைப்போல ஓரளவு பயன்பட்டுக்கொண்டிருந்த அணை எந்த உயிரினமும் வாழ தகுதியற்ற விசமாக மாறிப்போனது திருப்பூரின் லாப வெறியே, விவசாயத்தையும் குடிநீரையயும் கொன்றுவிட்டது 1990 வாக்கில் 90ராக இருந்த சயப்பட்டரைகள் 2004ஆம் ஆண்டு 800க்கும் அதிகமானது இவைகலில் பெரும் பாலனவை அரசு நியமித்த சட்டங்களின் படி 3 கிலோமீட்டருக்கு அப்பால் கட்டப்படவில்லை, இதை ஆளும் அரசுகளும் கண்டும் கண்டுகொள்ளாமல் இன்றும் இருக்கிண்றன, பல விதமான பயிர்களும் காய்களும