பிறிவின் உபத்திரவத்தில்
அழுது தீர்த்துவிடுகிறேன்
உண்ணாமல் உரங்காமல் மௌனமாய் சமூகஎதிர்பை
காட்டுகிறேன்.
சிரிக்காமல், இயங்காமல் மனிதக்கூரை வெறுக்கிறேன்
தற்கொலை செய்து நிகழ்வயே முடித்து வைக்கிறேன்
அழுது தீர்த்துவிடுகிறேன்
உண்ணாமல் உரங்காமல் மௌனமாய் சமூகஎதிர்பை
காட்டுகிறேன்.
சிரிக்காமல், இயங்காமல் மனிதக்கூரை வெறுக்கிறேன்
தற்கொலை செய்து நிகழ்வயே முடித்து வைக்கிறேன்
எங்கும் வியாபித்திருக்கும் நினைவை ........?
பூதமாய் உருவெடுத்து உலகையே அழிக்க பார்க்கிறேன்
Comments
Post a Comment