Skip to main content

அடையாளம்

மனிதனுக்கான அடையாளம் முக்கியமானதாகவும் அவனது சுய உரிமையின் பிரதானமாகவும் இன்று பல சாரி -களாளும் எடுத்து செல்லப்படுகிறது, இதில் தேசியவாதம், இனவாதம், மதவாதம், சாதியவாதம், மொழி என அதன் பரப்புவிரிகிறது உண்மையாகவே மனிதனுக்கான அடையாளம் ஒரு மாய எண்ணத்தின் விளைவுதான், அதன் தேவையை பொருத்துதான் மனிதனுக்கான உரிமையில் இடம் கொடுக்க முடியும், அடையாளம் நாம் தொடர்ந்து வாழும் தன்மையின் பரினாமத்தை பொருத்தது அது இயல்பிலே உயிரியலுக்கானது, அது தன்னை தன் இடத்திற்க்கு ஏற்ப்ப தகவமைத்துக்கொள்ளும், அடையாளம் என்பது என்னை பின்தொடர்ந்து வருவது அல்லது பொதிவியலானதாக ஒன்றுக்குள் சுருக்குவது அடையாளத்தின் தன்மை, இதை ஏற்றுக்கொள்ள முடியாது மாபெரும் அபத்தம், ஒருமனிதனின் முகவடிவமானால் இடத்தை சார்ந்து அவன் இறக்கும் வரைநீளும் அதுவும் அவன் சந்ததியை தொடர்ந்து விடமுடியாது, அடையாளம் ஒரு ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான்

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது