மனிதனுக்கான அடையாளம் முக்கியமானதாகவும் அவனது சுய உரிமையின் பிரதானமாகவும் இன்று பல சாரி -களாளும் எடுத்து செல்லப்படுகிறது, இதில் தேசியவாதம், இனவாதம், மதவாதம், சாதியவாதம், மொழி என அதன் பரப்புவிரிகிறது உண்மையாகவே மனிதனுக்கான அடையாளம் ஒரு மாய எண்ணத்தின் விளைவுதான், அதன் தேவையை பொருத்துதான் மனிதனுக்கான உரிமையில் இடம் கொடுக்க முடியும், அடையாளம் நாம் தொடர்ந்து வாழும் தன்மையின் பரினாமத்தை பொருத்தது அது இயல்பிலே உயிரியலுக்கானது, அது தன்னை தன் இடத்திற்க்கு ஏற்ப்ப தகவமைத்துக்கொள்ளும், அடையாளம் என்பது என்னை பின்தொடர்ந்து வருவது அல்லது பொதிவியலானதாக ஒன்றுக்குள் சுருக்குவது அடையாளத்தின் தன்மை, இதை ஏற்றுக்கொள்ள முடியாது மாபெரும் அபத்தம், ஒருமனிதனின் முகவடிவமானால் இடத்தை சார்ந்து அவன் இறக்கும் வரைநீளும் அதுவும் அவன் சந்ததியை தொடர்ந்து விடமுடியாது, அடையாளம் ஒரு ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான்
Comments
Post a Comment