மூன்று நாட்களுக்கு முன்புதான்
அந்த மரத்தடியில், முதன் முதலாக முத்தமிட்டோம்
இன்றோடு
நான்கு நாட்களாகிறது அவளை காணவில்லை
நான்கு நாட்களாகிறது அவளை காணவில்லை
யோனியிலிருந்து வெளியேறும் குழந்தையின்
நகர்வுதான்நகர்ந்து கொண்டே இருக்கிறேன் .......
அந்த மரத்தில் இருந்து இலைகளெல்லாம்
உதிந்து கொண்டே இருக்கிறது ..........
பல நேரங்களில் எதையோ " சலசல" த்துகொல்கிறது
வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் இடம் மாறுகிறது
சூரியன் நகரநகர என் சூழ்நிலைகள் இன்னமும் மோசமாகிறது
நான் இன்னமும் அழவில்லை
உதிந்து கொண்டே இருக்கிறது ..........
பல நேரங்களில் எதையோ " சலசல" த்துகொல்கிறது
வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் இடம் மாறுகிறது
சூரியன் நகரநகர என் சூழ்நிலைகள் இன்னமும் மோசமாகிறது
நான் இன்னமும் அழவில்லை
அந்த மரத்தின் கிழக்கு நோக்கிய கிளையில்
நீண்ட நேரமாக ஒரு காகம் கரைந்து கொண்டிருக்கிறது
அவளை இன்று பார்த்துவிடுவேன் சில வேளையில் காகம்
மிகச்சிறந்த முன் அறிவிப்பாலந்தான் நான்
எழுந்து நிற்க வேண்டும்
நீண்ட நேரமாக ஒரு காகம் கரைந்து கொண்டிருக்கிறது
அவளை இன்று பார்த்துவிடுவேன் சில வேளையில் காகம்
மிகச்சிறந்த முன் அறிவிப்பாலந்தான் நான்
எழுந்து நிற்க வேண்டும்
அந்த மரத்தில் உள்ள பூக்கள் சில தரையிலும்
தலையிலும் கிடந்தன
தலையிலும் கிடந்தன
என் வலது தோள்பட்டையில் பிசுபிசுத்த திரவம் இருக்கிறது
அதன் நாற்றமும் கததப்பும் உடலுக்கு தெரியவில்லை
அந்த முத்ததின் சூடு தனிவதர்க்குள்........
நான் அழுது விட்டேன்
நான் அழுவேன் ....
ஒரு வேளை தொடரலாம்
நான் அழுது விட்டேன்
நான் அழுவேன் ....
ஒரு வேளை தொடரலாம்
அவள் துற தேசம் போயிருப்பாளோ
நான் தனிமை பட்டு போனேன்
இந்த தும்மல் மட்டும்
வந்து கொண்டே இருக்கிறது ...........
நான் தனிமை பட்டு போனேன்
இந்த தும்மல் மட்டும்
வந்து கொண்டே இருக்கிறது ...........

உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்....
ReplyDelete