Skip to main content

குத்தவச்ச குமரி


வாயகட்டி வயத்தகட்டி நான் வேதச்சன்
வாய்க்காவெட்டி வரப்புவெட்டி நீர்பாச்சன்
கண்ணுரெண்டும் துண்கல மழவருமொ வராதோ 
மனசுரெண்ட உருளுதே 
வெதயொடு சேத்து யென போதச்சன்
தாய் கருவோடு இருந்த வாசனைய நா ஒனந்தன்
வரப்பு மேல தலைவச்சு கண்ணசந்தா
தாயி மடிமாரி கதகதப்ப இருப்பா
பச்ச பால் வசன வயக்காடு புழுதியில மணக்கும்
எங்கிருந்தோ வந்த வெள்ளசட்டக்காறேன்
நெல்லுக்கு வெல சொன்னா
உச்சி வெயிலுல சொக்கி நின்ன
யெனக்கு கத சொன்னா
பட்டினியில இல்லாத யென் வயிர
6 பெகுன்னா
நா சொன்ன
குத்தவச்ச குமரிக்கு கூட படுத்து யெந்தி சாதான்
வயெரு வீன்கும்ன
அசையாத கல்லுக்கு வீன்குறது அதிசயம் தாமல
புள்ள பொக்காத பொம்பள ன்ன
மானியம் வாக்ங்கிடு வாரேன்னா
மாய மாயிட்டான்.

Comments

  1. எவ்வளவு அழகாக சொன்னீர்கள்... மதுபானம் உற்பத்திசெய்பவன் கோடீஸ்வரனாகிறான்,சிகரெட் உற்பத்திசெய்பவன் கோடீஸ்வரனாகிறான்,ஆனால் உணவு உற்பத்திசெய்பவன் மாத்திரம் ஏழையாகவே இருக்கிறான்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்