Skip to main content

குத்தவச்ச குமரி


வாயகட்டி வயத்தகட்டி நான் வேதச்சன்
வாய்க்காவெட்டி வரப்புவெட்டி நீர்பாச்சன்
கண்ணுரெண்டும் துண்கல மழவருமொ வராதோ 
மனசுரெண்ட உருளுதே 
வெதயொடு சேத்து யென போதச்சன்
தாய் கருவோடு இருந்த வாசனைய நா ஒனந்தன்
வரப்பு மேல தலைவச்சு கண்ணசந்தா
தாயி மடிமாரி கதகதப்ப இருப்பா
பச்ச பால் வசன வயக்காடு புழுதியில மணக்கும்
எங்கிருந்தோ வந்த வெள்ளசட்டக்காறேன்
நெல்லுக்கு வெல சொன்னா
உச்சி வெயிலுல சொக்கி நின்ன
யெனக்கு கத சொன்னா
பட்டினியில இல்லாத யென் வயிர
6 பெகுன்னா
நா சொன்ன
குத்தவச்ச குமரிக்கு கூட படுத்து யெந்தி சாதான்
வயெரு வீன்கும்ன
அசையாத கல்லுக்கு வீன்குறது அதிசயம் தாமல
புள்ள பொக்காத பொம்பள ன்ன
மானியம் வாக்ங்கிடு வாரேன்னா
மாய மாயிட்டான்.

Comments

  1. எவ்வளவு அழகாக சொன்னீர்கள்... மதுபானம் உற்பத்திசெய்பவன் கோடீஸ்வரனாகிறான்,சிகரெட் உற்பத்திசெய்பவன் கோடீஸ்வரனாகிறான்,ஆனால் உணவு உற்பத்திசெய்பவன் மாத்திரம் ஏழையாகவே இருக்கிறான்.....

    ReplyDelete

Post a Comment