நீ சமுதாயத்தில் என்ன எதிர்பார்க்கிறாயோ ,சமுதாயம் உன்னுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென
நினைக்கிறாயோ உனக்கு எது மகிழ்வு என நினைக்கிறாயோ எதை உண்ண வேண்டும் ,எப்படி வாழவேண்டும் ,பணமா
புகழா, வாழ்வது குடிசையிலா மாளிகையிலா என்பதை நீ எப்படி உனக்கு எடுக்கிறாயோ அதையே மற்றவருக்கும் செய்வதே
சரி.
நினைக்கிறாயோ உனக்கு எது மகிழ்வு என நினைக்கிறாயோ எதை உண்ண வேண்டும் ,எப்படி வாழவேண்டும் ,பணமா
புகழா, வாழ்வது குடிசையிலா மாளிகையிலா என்பதை நீ எப்படி உனக்கு எடுக்கிறாயோ அதையே மற்றவருக்கும் செய்வதே
சரி.
உனக்கு எது துக்கம் தருகிறதோ அதை மற்றவருக்கு செய்வது
நீ எதன் மீது எந்த பொருளின்மீது ஆசைப்படுகிறாயோ அதை மற்றவருக்கு செய்யாமலிருப்பதே
தவறு.
நீ எதன் மீது எந்த பொருளின்மீது ஆசைப்படுகிறாயோ அதை மற்றவருக்கு செய்யாமலிருப்பதே
தவறு.

Comments
Post a Comment