வேலையின் நிமித்தம் ஓடி ஓடி களைத்துப் போய் கண்ணயர்ந்து திண்ணையில் சாய்கையில்
அந்த மென்மையான இருளுக்குள் வண்ணமயமான புன்னகையுடன் ஓடிவந்து நிற்கிறாய் !
எத்தனை சுமைகளை நான் தூக்கி சுமந்தாலும் எனக்கு ஆறுதல் உன் மார்புமட்டும் தான்
அந்தச் சூட்டின் கதகதப்பு எந்தத் தீயையும் ,பனியையும் திசை திருப்பிவிடுகிறது நீ உள் இழுத்து விடும்
மூச்சில் வீங்கி சுருங்கும் நுரையீரலின் அசைவில் ,குழந்தையாய் நான் இருந்த பொழுது என்தாய்
வாசனைச் சுமந்த சேலையின் தொட்டிலில் தொங்குவது போல் உள்ளது ! வார்த்தைகளில்லாத இதய இசையரங்கம்
தாலட்டு பாடுகிறது !
இது எல்லாம் உனக்கு ஒரு வேளை சுமையாகுமோ என எண்ணியே தனித்தே சோர்ந்திருந்து நினைவுடனே
துங்கிவிடுகிறேன்..................
பாசமுடன் அன்பு மனைவி
அந்த மென்மையான இருளுக்குள் வண்ணமயமான புன்னகையுடன் ஓடிவந்து நிற்கிறாய் !
எத்தனை சுமைகளை நான் தூக்கி சுமந்தாலும் எனக்கு ஆறுதல் உன் மார்புமட்டும் தான்
அந்தச் சூட்டின் கதகதப்பு எந்தத் தீயையும் ,பனியையும் திசை திருப்பிவிடுகிறது நீ உள் இழுத்து விடும்
மூச்சில் வீங்கி சுருங்கும் நுரையீரலின் அசைவில் ,குழந்தையாய் நான் இருந்த பொழுது என்தாய்
வாசனைச் சுமந்த சேலையின் தொட்டிலில் தொங்குவது போல் உள்ளது ! வார்த்தைகளில்லாத இதய இசையரங்கம்
தாலட்டு பாடுகிறது !
இது எல்லாம் உனக்கு ஒரு வேளை சுமையாகுமோ என எண்ணியே தனித்தே சோர்ந்திருந்து நினைவுடனே
துங்கிவிடுகிறேன்..................
பாசமுடன் அன்பு மனைவி

Comments
Post a Comment