Skip to main content

பதுங்கும் கால இடைவேளை

மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா தூங்குவது போல் நடிகிரார்களா இது எத்தனை ஆண்டுகாலம்தான் நீடிக்கும் ! , இந்திய மக்களுக்கு மதம் ,சாதி,குடும்பம் ,மொழி என்ற போதை பொருட்கள் ஊட்டப் பட்டுக் கொண்டே இருக்கிறது..... சாவேஸ் சொல்லுவான் "இன்னும் இழப்பதற்கு காலமில்லை என்று ". 
தயவுசெய்து விளித்து கொள்ளுங்கள், இந்திய சமூகமே நமக்கென்று ஒரு இதயம் இருக்கலாம் ஆனால் புரட்சிக்கு அகில அண்டத்திலும் ஒரே இதயம்தான், கொக்குகலைப் போல இரைக்காக காத்திருப்பதல்ல சிறுத்தைகளை போல தேடி அலையுங்கள்,காத்திருத்தலில் கால்கள் முடமாகிவிடலாம் அல்லது தூக்கம் கலையாமலும் போகலாம் 100 ஆண்டுகளாக புகைந்து கொண்டிருக்கும் கரிமூட்டத்தால் பயனில்லை நெருப்பு பற்றிஎறிய வேண்டும் ..... இன்னும் 100 ஆண்டுகள், நம் சகோதர சகோதிரிகள் கண்ணீர் வடிப்பதை பார்த்துக்கொண்டே புரட்சிக்காக காத்திருப்பதில் பயனில்லை..... புரட்சியாளன் என்பவன் உறவுகளுக்குள்ளும் உடைமைகளுக்குள்ளும் தூங்கு பவன் அல்ல ... உரிமைகளுக்காக உறங்காத வன். வலிய நீந்தாமல் ஆற்றின் நீர் வடிய காத்திருப்பது நல்ல நிலையல்ல எதிர் கரையின் வெளிச்சம் மங்க்குவத்ர்க்குள் .......... தூக்கத்தை களைத்து கொள்ளுங்கள் .... நாம் அதித பசியில் இருப்பதாக வைத்து கொள்வோம் நம்மிடம் ஒரு மாங்கய் இருக்கிறது அது பழமாகும் வரை காத்திருப்போமா அல்லது பழமாக்க முயற்ச்சித்துக் கொண்டே இருப்போமா அல்லது வேறு பழங்க்கலையும் தேடுவோமா ........பசி என்னவாகும் ......புலியானாலும் பதுங்கும் கால இடைவேளை முக்கியம் மக்களே

Comments

  1. நண்பரே இனிய காலை வணக்கம்,தங்களது பதிவு உண்மையானது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்.மகிழ்ச்சி ஆனால் ஒரு சிறு குறை எழுத்துப்பிழைகள் நிறைய உள்ளது.தயவு செய்து திருத்திகொள்ளவும் நன்றி.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது