சனமெல்லாம் எழும்முன்
அவளைக்கான ஆசைப்படுகிறேன்
தெருவிளக்கு அணையும்முன்
அவளை ஒருமுறை இறுக்கி அணைக்கிறேன்
சூரியன் பார்க்கும் முன்
கண்னோளியால் தடவிவிடுவேன்
துங்கும் முன் ஒருமுறை குடித்திடுவேன்
இடையில் விழித்தெழுந்தால்
மறுபடியும் மூச்சுத்திணற குடித்திடுவேன்
அவளுடன் உறவு கொள்ளும்
போ தெல்லாம்
எனை மறந்து விடுகிறேன்
உச்சத்தின் போது
எனையிழந்து செயலிழந்து
மயங்கி விடுகிறேன்
எத்தனை நோய்க்கு
அடிப்படை எனினும்
முத்தமிட்டு விழுங்குவேன்
கசப்பாய் இருந்தும்
உன்னை
நேசிப்பதால்
பத்து கட்டளைகளில்
ஒன்றை கடைபிடிக்கிறேன்
உன்னை தினமும் நினைப்பதே
நோயாகிப் போனதெனக்கு
என் உயிரை வாங்கும்
சரக்கு (ஆல்கஹால்).
உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும்
பெண் நீதான்
எத்தனை புருஷன்மார்கள் உனக்கு
கணக்கில்லை அதற்க்கு
உண்மையை காக்கவைக்கும்
அரும் மருந்து நீதான்
சுகத்தினூடே மரணத்தைக்
கொடுக்கும்
கடவுளும் நீதான்
பெருத்த சோகத்தில்
ஆறுதல் நீ மட்டும் தான்
உயிருள்ள நாளளவும்
உன்னுடன் படுத்திட
நினைத்தேனே
வாதம் கொடுத்து
வணக்கமிட்டு
சென்றுவிட்டாயே !
அதிகம் உனை
நேசித்ததாலா இந்ததண்டனை
இனியவளே
உனை அருந்த
தடுப்பதேன்?
நீயும் மனுசியைப் போல
இடையில்
அறுத்து விட்டாயே !
தெருவிளக்கு அணையும்முன்
அவளை ஒருமுறை இறுக்கி அணைக்கிறேன்
சூரியன் பார்க்கும் முன்
கண்னோளியால் தடவிவிடுவேன்
துங்கும் முன் ஒருமுறை குடித்திடுவேன்
இடையில் விழித்தெழுந்தால்
மறுபடியும் மூச்சுத்திணற குடித்திடுவேன்
அவளுடன் உறவு கொள்ளும்
போ தெல்லாம்
எனை மறந்து விடுகிறேன்
உச்சத்தின் போது
எனையிழந்து செயலிழந்து
மயங்கி விடுகிறேன்
எத்தனை நோய்க்கு
அடிப்படை எனினும்
முத்தமிட்டு விழுங்குவேன்
கசப்பாய் இருந்தும்
உன்னை
நேசிப்பதால்
பத்து கட்டளைகளில்
ஒன்றை கடைபிடிக்கிறேன்
உன்னை தினமும் நினைப்பதே
நோயாகிப் போனதெனக்கு
என் உயிரை வாங்கும்
சரக்கு (ஆல்கஹால்).
உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும்
பெண் நீதான்
எத்தனை புருஷன்மார்கள் உனக்கு
கணக்கில்லை அதற்க்கு
உண்மையை காக்கவைக்கும்
அரும் மருந்து நீதான்
சுகத்தினூடே மரணத்தைக்
கொடுக்கும்
கடவுளும் நீதான்
பெருத்த சோகத்தில்
ஆறுதல் நீ மட்டும் தான்
உயிருள்ள நாளளவும்
உன்னுடன் படுத்திட
நினைத்தேனே
வாதம் கொடுத்து
வணக்கமிட்டு
சென்றுவிட்டாயே !
அதிகம் உனை
நேசித்ததாலா இந்ததண்டனை
இனியவளே
உனை அருந்த
தடுப்பதேன்?
நீயும் மனுசியைப் போல
இடையில்
அறுத்து விட்டாயே !

மேதகு.எம்.ஆர்.இராதா அவர்கள் திரையில் சொன்னதை அழகான வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள் அருமை....
ReplyDelete