மனிதன் சமூக சுதந்திரதுக்குட்ப்ட்டவனா அல்லது தனி மனித சுதந்திரத்தை விரும்பும் சமூக ஒருகினைப்பா ? காலம் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மனிதனின் நகர்வுக்கும் ஏற்ப மாறுபடும் போது ஒரு புள்ளியை நோக்கி சிந்தனை வயப்பட வைப்பது என்ன ...அண்டம் முழுவதும் விரிவடைந்து கொண்டிருக்க மனிதன் நிலையானதை நோக்குவது நகர்வது என்ன புரிதலோ ...
Comments
Post a Comment