ஒரு கவிதையின் கனம்
தாங்க முடியவில்லை
அதன் சூடு வலுக்கிறது
ஒரு வெறியில் ஓலமிடுகிறது
அந்த கவிதை அதை கொல்ல சொல்கிறது
பின் நவீனத்துவமும் ஏகாதி பத்தியமும்
அதன் முதுகு தண்டில் .......
கருத்தும் எதிர் கருத்தும் அதன் புட்டத்தில்
என் விலாவை கவ்வி இழுக்கிறது
அதன் இதயத்தில் விசாலமான ஓட்டை
ஒழுகும் ரத்தம் என் இடது கண்ணில்
நுழைந்து விட்டது
காமமும் சுயமும் குடும்பமும் பொருளும்
வலது காலை புதைத்துவிட்டது
என் இடது கைக்கு மலம் மட்டுமே அதிக
பரிட்சயம்
வலது வர மறுக்கிறது
தாங்க முடியவில்லை
அதன் சூடு வலுக்கிறது
ஒரு வெறியில் ஓலமிடுகிறது
அந்த கவிதை அதை கொல்ல சொல்கிறது
பின் நவீனத்துவமும் ஏகாதி பத்தியமும்
அதன் முதுகு தண்டில் .......
கருத்தும் எதிர் கருத்தும் அதன் புட்டத்தில்
என் விலாவை கவ்வி இழுக்கிறது
அதன் இதயத்தில் விசாலமான ஓட்டை
ஒழுகும் ரத்தம் என் இடது கண்ணில்
நுழைந்து விட்டது
காமமும் சுயமும் குடும்பமும் பொருளும்
வலது காலை புதைத்துவிட்டது
என் இடது கைக்கு மலம் மட்டுமே அதிக
பரிட்சயம்
வலது வர மறுக்கிறது
Comments
Post a Comment