Skip to main content

திருவிளையாடற் புராணம்

திருவிளையாடற் புராணம் 

1.
தடாதகைப்‌ பிராட்டியார்‌ திருவவதாரப்‌ படலம்‌ 
மலயயைத்துவச பாண்டியன்‌ பண்பு ;

மலயத்துவச பாண்டியன்‌ மனுநூலில்‌ கூறிய ௮றநெறி தவறாது செங்கோல்‌ செலுத்துபவன்‌ ; ஒழுக்கம்‌ நிறைந்தவன்‌ ; 
வெற்றியை ௮ணிகலமாகக்‌ கொண்டவன்‌…
**********

2.
வங்கியசேகர பாண்டியனின்‌ ஆட்சிமுறை;

பின்னர்‌ சந்திரன்‌ மரபாகிய பாற்கடலுள்‌ அறுபத்து 
நான்கு கலைகளோடும்‌ விளங்‌கித்‌ தோன்றும்‌ முழுமதிபோல வங்கிய சேகர பாண்டியன்‌ என்னும்‌ அரசன்‌ தோன்றினான்‌. 
௮வன்‌ சோமசுந்தரக்‌ கடவுளின்‌ திருக்கோயிலைச்‌ சூழ ௮ழகிய
சிறு நகரம்‌ ஓன்றை அமைத்து, அதில்‌ இருந்துகொண்டு 
௮ரசு நடாத்தி வந்தான்‌. ௮வன்‌ மனு வழியே செங்கோல்‌ 
செலுத்தினமையால்‌ கலி என்னும்‌ பகைவன்‌ புறங்காட்டி 
ஓடத்‌ தன்னாடு எங்கும்‌ பல வளங்களைச்‌ சுரக்க, மக்கள்‌ நாடோறும்‌ பெருகினார்கள்‌.

3.
வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்;
௮வர்‌ வேத முறைப்படி 
கர்ணவேதன முதலிய மற்றைச்‌ சடங்குகளெல்லாம்‌ நிறையப்‌ பெற்று இளம்பிறை வளர்வதுபோல வளர்ச்சியடைந்தார்‌. 
வேத முதலான அறுபத்து நான்கு கலைகளையும்‌ பதினாறு வயதளவில்‌ கற்றுணர்ந்தார்‌. இத்‌ திருவாதவூரருடைய கல்வித்‌ திறமை முதலியவற்றை அறிந்தவர்‌ போய்ச்‌ சொல்ல 
அரிமர்த்தன பாண்டியன்‌ அதனைக்‌ கேட்டு அவரைக்‌ தன்பால்‌ வரவழைத்து, அவர்‌ உள்ளம்‌ மகிழுமாறு பல வரிசைகள்‌ 
அளித்துச்‌ சிறப்புச்‌ செய்து, அமைச்சர்‌ பதவியினையும்‌ அளித்தான்‌. திருவாதவூரர்‌ படைக்கலப்‌ பயிற்சி முதலியன 
உணர்த்தும்‌ நூல்களையும்‌, மனு சாத்திர முதலிய நீதிகளையும்‌ ஐயந்‌ திரிபு நீங்க முற்றக்‌ கற்றுணர்ந்தார்‌; அதனால்‌ மற்றைய 
மந்திரிமார்‌ எல்லாரினுஞ்‌ இறந்து : முதன்‌ மந்திரியானார்‌. 

4.
மழவுருநீத்‌(து) அடலேற்றின்‌ வருவார்தம்‌ 
இடத்தணங்கின்‌ மனுவை ஓகிப்‌ 
பழகியபார்ப்‌ பனமகளைப்‌ பார்ப்பதியின்‌ 
வடி.வாக்கிப்‌ பலருங்‌ கண்டு 
தொழவிடைமேல்‌ ஏற்றிவிசும்‌ பாருக 
மலர்மாரி சுரர்கள்‌ தூற்ற 
அழகர்‌எழுந்‌ தருளினார்‌ ; களிதூங்கி 
அதிசயித்தார்‌ அவனி மாக்கள்‌. 

5.திருமணப்‌ படலம்‌

காஞ்சனையின்‌ கவலை;

சூரியன்‌ துன்பமாகிய இருளைப்‌ போக்கவும்‌, 
வெண்குடையாகிய சந்திரன்‌ நிழலைச்‌ செய்யவும்‌, உலகங்களை யெல்லாம்‌ ஈன்ற தாயாகிய உமாதேவியார்‌ இளங்‌ கன்னியாக 
இருந்து மனுநூல்‌ வழி தவறாது ௮ரசு புரிந்‌துவருங்‌ 
காலத்திலே,'திருமணம்‌ செய்யும்‌ பருவம்‌ வந்து பொருந்தியது. 




Comments

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்