Skip to main content

உணர்ச்சி உணர்வுபூர்வமான அரசியல்

ஒரு கூட்ட மக்களை அன்றே திசைத் திருப்புவது , வயப்படுத்துவதாவது அன்றைய சூழலியல் நடைமுறை எதார்த்த மக்கள் கூட்ட எண்ண முடிவினை தேர்ந்தெடுப்பதில் நிலைகொண்டுள்ளது , எனினும் எதிர்கால கருத்தியலுடன் முரன்படும் நிகழ்கால எதார்த்த நடவடிக்கை நடைமுறை இன்றைய செயல்களின் எதிர் மனநிலையாகவே கடந்து போவதாய் தோன்றும் , மக்கள் கூட்டத்தின் மனநிலையும் சற்றே இருப்பிலேயே தேங்க நேரிடும் எதிர்கால திட்டத்தை வரை கோடுகளை அதின் மைய பிரச்சனைகளை தொடர்ந்து கையில் எடுப்பதின் மூலமே நிகழ்கால கருத்தியலின் சிதைவின் ஒரு பகுதியாவது நம் எதிர்கால கட்டமைப்புக்குள் நகரும். புரிதலுக்கு முன்னும் பின்னுமான நம் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய செயல்படுகளின் மாற்றம் தேவையாகிறது ஒரு கூட்ட மக்களை புரிதலுக்கு உட்படுத்துவது நிலைகொண்டுள்ள கருத்தியலின் மறைமுரனை வெளிக்கொணர்வதும் உணர்ச்சி உணர்வுபூர்வமான அரசியல் தலையிட்டினை தகர்ப்பதிலும், மைய்ப்பட்ட மன நிலையில் இந்திய பரப்பை கருத்தியலின் தாக்கத்துக்கு கொணர பிரிவினையின் சிதைவு அவசியமாகிறது எனவே முதல் தேவை மனித உள் முரன்களை களையும் மைய எண்ண ஓட்ட செயல்பாடே .

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது