Skip to main content

கீதையுடன் ஓர் இரவு கண்விழித்தேன்



















கீதையுடன் கொண்ட உறவில் நான் அதைப்பற்றி அதிகமாக அறியமுடிந்தது ,அதன் உள்ளே முழுவதும் செல்ல வழிகிடைத்தது 
அதனுடைய முக்கிய போதனையான.போதனை முறையான அர்ஜுனன் எதிரிகளை கொல்ல முற்படுதல்.
வேண்டுமா? வேண்டாமா? இத்தனை உயிர்களை பழிவாங்கி வாழவேண்டுமா ?
தான் ஒன்றுமில்லை என்பதும் ,வாழ்வு அதாவது ராஜ்யபாரம் கிடைத்துத்தான் என்ன பயன் என்றும் அர்ஜுனன் எண்ணியிருக்க வேண்டும் 
அர்ஜுனன் ஒரு தெளிந்த தத்துவ நோக்கில் வாழ்வை பார்த்துள்ளான்.ஆனால் கிருஷ்ணன் கூறுவது தன்னை நம்பியவர்களை பற்றிதான்.
ஆகவே கிருச்னனுடைய பார்வை சதை அல்லது உலகை சந்தோசத்தை பற்றியதாக உள்ளது. தப்பில்லைதான் இருப்பினும் கூட இந்த கீதையானது 
உலக வாழ்வில் சாதிக்கவே கற்ப்பிக்கிறது காரணம் ஒழுக்கத்தை பற்றி குறிப்பிடுகிறது.உபநிசத்தில் ஞானிகள் ஒழுக்கத்தை குறிப்பிடவேயில்லை 
அப்படியிருக்க கீதை உபநிசத்தை கறந்து தருகிறது என்பதில் ஞாயமில்லை. சோ என்னனா கீதை ஒரு வாழ்க்கை அதாவது கட்டுப்பாடான ஒரு சமுதாயத்தை 
உருவாக்க இடையில் செருகப்பட்டது.மற்றும் உபநிச தொடர்புடையது என கூறவும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவுமே பயன்படுத்தியிருக்கிராகள் 
ஆண் ஒருவனுக்கு எத்தனையும் மனைவிகள் இருக்கலாம் பெண்ணுக்கோ ஒருவன்தான் எனும்போதே ஆணாதிக்க கீதை புரிகிறது.கடவுள் பெண்ணும் ஆணுமாக இருப்பதில்லை மாறாக ஆணும் பெண்ணுமாக இருக்கிறார்.தான் வாழ வேண்ண்டுமெனில் எதிரிகளை கொல்ல வேண்டும் என்ற எளிய தத்துவத்தை கூறவே இத்தனை கதைகள் வடிக்கப் பட்டுள்ளது. இங்கே பலனை எதிர்பார்த்தொமனால் போரிடமுடியாது,இதனாழவே கடமையை செய் பலனில் விருப்பத்தை விட்டு விடு என்று பிதற்றுகிறது.வாழ்வில் பலனில் விருப்பத்தை விட்டோமெனில் மனிதஇனம் இவ்வளவுதூரம் வந்திருக்காது.
என்றோ அழிந்திருக்கும்.தத்துவங்கள் அதிகரித்தாலும் மனித இனம் சிக்கிம் அழிந்து விடும்.
இயற்கையுடன் இணைந்து வாழுங்கள் செய்ய தொன்று வதையெல்லாம் செய்யுங்கள்.
குழப்பத்தின் உயர்ந்த பகுதி தான் மதம். பயத்தின் முனங்கள் என்றும் கூறலாம்.
இன்னும் உடல் சம்பந்த பட்ட விசயங்களையும் கீதை கூறுகிறது !
சுவாசமும் மனமும்.     

Comments

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்